Naan Illadha Podhu

Lyrics: Sam P Keerthan Music: Sam P Keerthan நான் இல்லாத போது  எனக்காய் இருந்தார் 
என் இயேசு என்னை  அறிவாரே 
ஒப்பில்லாத ஒருவர் என்னோடு என்றும் 
எந்நாளும் துணை நிற்பாரோ
என் ஜீவனுள்ள தேவன்  என்  நித்திய பிதாவும் நீர் 
என் சமாதான பிரபுவை 
சாஷ்டாங்கமாய் தொழுவேன் நான் 
ஓசன்னா பாடுவேன் இயேசுவை நாடுவேன் 
ஓசன்னா பாடுவேன் கிறிஸ்துவில் வாழுவேன் 
தொல்லை கஷ்டங்கள் வந்தாலுமே
உம் பெலனால் தாண்டுவேன் 
நான் இல்லாத போது  எனக்காய் இருந்தார் 
என்  இயேசு  என்னை  அறிவாரே 
ஒப்பில்லாத ஒருவர் என்னோடு என்றும் 
எந்நாளும் துணை நிற்பாரோ
சாமுவேல் போல் பேர் சொல்லியே 
உன்னையும் அழைத்திடுவாரே 
டானியல் போல் கேபியிலே 
உன்னையும் காத்திடுவாரே 
ஆப்ரஹாம் போல் உன்னையே ஆசிர்வதித்திடுவாரே 
கானானை போல் உன் வாழ்க்கையை 
செழிக்க பன்னுவாரே
என்  தேவனே  என் ராஜனே 
உன் கிருபை ஒன்றாலே வாழ்கிறேன் 
உன் வேதமே  என் பாதையே 
என் வாழ்க்கையின் ஒளியுமே ஆராதிப்பேன் 
ஆராதிப்பேன் ஆண்டவரை ஆராதிப்பேன் 
நான் இல்லாத போது  எனக்காய் இருந்தார் 
என் இயேசு என்னை  அறிவாரே 
ஒப்பில்லாத ஒருவர் என்னோடு என்றும் 
எந்நாளும் துணை நிற்பாரோ
என் ஜீவனுள்ள தேவன்  என்  நித்திய பிதாவும் நீர் 
என் சமாதான பிரபுவை 
சாஷ்டாங்கமாய் தொழுவேன் நான் 
ஓசன்னா பாடுவேன் இயேசுவை நாடுவேன் 
ஓசன்னா பாடுவேன் கிறிஸ்துவில் வாழுவேன் 
தொல்லை கஷ்டங்கள் வந்தாலுமே
உம் பெலனால் தாண்டுவேன் 
நான் இல்லாத போது  எனக்காய் இருந்தார் 
என்  இயேசு  என்னை  அறிவாரே 
ஒப்பில்லாத ஒருவர் என்னோடு என்றும் 
எந்நாளும் துணை நிற்பாரோ