Lyrics: Sam Dill Ruckshan Music: Jainulabdeen Mohamed Shameel அடி அழ அழ அழகே என்ன மெல்ல மெல்ல பழகே உனை அரை நொடி தொடவே அடி குழையுது மனமே அடி அழ அழ அழகே என்ன மெல்ல மெல்ல பழகே உனை அரை நொடி தொடவே அடி குழையுது மனமே உன்னாலே.... தள்ளிவிடுப்போகாதே..... பேதைக்காதல் பாழாய் போகிறதே போதைப்பார்வை பார்க்காதே..... ஊமை நெஞ்சம் போகாத ஊர்தேடுதே என் கீழ் வானம் நீயானதேன்? நான் தொட தொட நகர்வதும் யேன்? என் வாழ்க்கைக்குள் புயல் சூழ்ந்ததேன்? hey Shawdy just I need you. please just one more day Baby Baby please just one more day Baby please just one more day Baby please just one more day எனக்கென்று கவி ஒன்று பிறந்தது அது உன் வருகையிலே திறந்தது நீ சொல்லும் பதிலை கேட்க துடித்திடும் காதலன் நான் உனை காணத்துடித்திடும் வருமா தகுமா வரமாய் தவமாய் பெண்ணே உன்னை காண்கையிலே காலம் மாறலாம் கலக்கம் ஏனம்மா இரவில்லாமல் பகலும் ஏதம்மா என்றும் உன்னோடு சேர்ந்து வாழத்தானே இன்றும் என்னோடு அருகில் வேண்டும் மானே காற்றில் எங்குமே தேடிப்பாக்கிறேன் காதல் சுவாசத்தை தேடித்திரிகிறேன் ஓ... இடை வழியே மின்சாரம் கசிந்திடுமே ஹே அழகே நீ நடந்தால் நள்ளிரவுகள் பகலென ஒளி பெறுமே நீ ஒருமுறை புன்னகைத்தால் உனைக்காணும் வரை நானாக நானிருக்க என் தனிமையில் உள்நுழைந்தாய் ஒரே ஒருமுறை என்னோடு சேர்ந்துவிடு இல்லையெனில் நானும் என்னாவேனோ??? அடியே என் கீழ் வானம் நீயானதேன்? நான் தொட தொட நகர்வதும் யேன்? என் வாழ்க்கைக்குள் புயல் சூழ்ந்ததேன்? hey shawdy just I need you. Baby please just one more day Baby baby please just one more day Baby please  அடி அழ அழ அழகே just one more day உனை அரை நொடி தொடவே அடி குழையுது மனமே Baby please அடி அழ அழ அழகே just one more day உனை அரை நொடி தொடவே அடி குழையுது மனமே....