Kadavul Vaazhththu, Pt. 6 (From "Thirukkuralum Porutkuralum")

Lyrics: Sembaiah Balakrishnan Music: Sembaiah Balakrishnan பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.
ஐம்பொறியின் ஆசைகள் அறுத்தவன் அறவழியில் நின்று வாழ்ந்தவர்; நெடுங்காலம் வாழ்வார்.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.
ஐம்பொறியின் ஆசைகள் அறுத்தவன் அறவழியில் நின்று வாழ்ந்தவர்; நெடுங்காலம் வாழ்வார்.