Lyrics: Pa. Vijay
Music: Sai Abhyankkar
ஏன் போனாளோ-போனாளோ எங்கே எதுவும் சொல்லாம
போனாளோ மறஞ்சு ஏன் போனாளோ
♪
என்ன நான் சொல்ல நம்பி நின்னேன் கல்ல
சாமி இங்க இல்ல தாங்கல இப்ப உள்ள
எம்மா-எம்மா நான் நாதியின்றி ஏங்க
இல்லா கதையா நீ தீயில் தூங்க
ஆத்தி ராசாத்தி உன்னத்தான் காப்பாத்தி
தாராம ஏமாத்தி போனது ஏன் ராசாத்தி
ஆத்தி ராசாத்தி உன்னத்தான் காப்பாத்தி
தாராம ஏமாத்தி போனது ஏன் ராசாத்தி
தந்தனே-தந்தானே, தந்தனே-தந்தானே
தந்தானே-தந்தானே-தந்தானே-தந்தானே
கொடியில் பூத்த கொல்ல பூவு புழுதி காத்தில் பொதஞ்சு போச்சே
ஆரிரோ ஆராரிரோ, ஆரிரோ ஆராரிரோ
பருத்தி காட்டில் பார்த்த நெலவு எரியும் கூட்டில் சாம்பலாச்சே
ஆராரிரோ-ஆராரிரோ-ஆராரிரோ-ஆராரிரோ
எல்ல காளி காணும்
செல்ல தாயி காணும்
எந்த சாமியும் கேட்கலையோ?