Lyrics: Aravinth Jeyakumar Music: Thiyunu Karunarathne பார்க்கும் கண்களில் உண் உருவம் பெண்ணனே அழகின் தோற்றமே நீயே பெண்ணே என் இசையில் நனையும் வெண்ணிற பூவும் நீயே
என் சிரிப்பை கண்டால் மலரும் பூவும் நீயே என் தேவதையே என் தேவதையே என் ஆருயிரின் ஓரினமே என் தேவதையே என் தேவதையே என் ஆருயிரின் ஓரினமே
நீ சிரித்து சிரித்து சிறகடித்தாயே சிரிக்கும் வெண்பூவே நீ பறந்து பறந்து பறவைகளாய் நீ பறந்து போனாயே
நீ சிரித்து சிரித்து சிறகடித்தாயே சிரிக்கும் வெண்பூவே நீ பறந்து பறந்து பறவைகளாய் நீ பறந்து போனாயே
கடலலைகளின் சத்தம் கேட்டேன் சங்கீத இசையில் நனைத்தேன் வெண்ணிலைவாய் உன் முகம் என் முன் தோன்றும் ஓ ஓ வெண்ணிலைவாய் உன் முகம் என் முன் தோன்றும்
பார்க்கும் கண்களில் உண் உருவம் பெண்ணனே அழகின் தோற்றமே நீயே பெண்ணே என் இசையில் நனையும் வெண்ணிற பூவும் நீயே
என் சிரிப்பை கண்டால் மலரும் பூவும் நீயே என் தேவதையே என் தேவதையே என் ஆருயிரின் ஓரினமே என் தேவதையே என் தேவதையே என் ஆருயிரின் ஓரினமே
நீ சிரித்து சிரித்து சிறகடித்தாயே சிரிக்கும் வெண்பூவே நீ பறந்து பறந்து பறவைகளாய் நீ பறந்து போனாயே
நீ சிரித்து சிரித்து சிறகடித்தாயே சிரிக்கும் வெண்பூவே நீ பறந்து பறந்து பறவைகளாய் நீ பறந்து போனாயே
பறந்து போனா யே!