Lyrics: So Vijayakumar Music: K L Revanth இவன் யாரோ இல்லை வேறோ தெரியாமல் தொலைந்தேன்
ஒரு காதல் மேகம் தான் தொடுதே தீயைப்போல வே மனம் சுடுதே மாயத் தூரல் பொழிந்தே கரைந்தே போனேன் நான்
நீராய் உந்தன் கையில் விழவா நீயும் என்ன நிஜமா நிழலா யாதும் நீயாய் ஆகக் கண்டேனே
ஒரு காதல் மேகம் தான் தொடுதே தீயைப்போல வே மனம் சுடுதே மாயத் தூரல் பொழிந்தே கரைந்தே போனேன் நான்
நீராய் உந்தன் கையில் விழவா நீயும் என்ன நிஜமா நிழலா யாதும் நீயாய் ஆகக் கண்டேனே
நானும் இதுவரை தேடிய நிழலே நாணல் உடைந்து இசைகிற குழலே காதல் மனமதில் வானவில் தோன்றுது தெரிகிற வானவில்லை நானும் ரசித்தேன்
உதறிய உறவுகள் உண்மையில் ஆயிரம் உண்மையில் உறவை தேடினேன் நான்தினம் எரியுடல் அருகினில் முதன்முறை துளிர்விட்டு மெலிதாய் பூத்தது சாம்பல் ரோஜாவே
ஒரு காதல் மேகம் தான் தொடுதே தீயைப்போல வே மனம் சுடுதே மாயத் தூரல் பொழிந்தே கரைந்தே போனேன் நான்
இவன் யாரோ இல்லை வேறோ தெரியாமல் தொலைந்தேன்...